கர்மாவின் 9 விதிகள் !
9 laws of karma
- இந்த பிரபஞ்சத்தில் நாம் எதைச் செய்தாலும் அது நமக்கே திரும்பி வரும்.
- வாழ்க்கையில் எதுவும் தானாக நடப்பதில்லை; நமக்கு தேவையானவற்றை நாம் தான் நகர்த்திச் செல்ல வேண்டும்.
- சிலவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே மாற்றம் நிகழும்.
- நம்மை நாம் மாற்றிக் கொள்ளுமோது வாழ்க்கையும் நம்மைப் பின்பற்றி மாறும்.
- நம் வாழ்வில் நிகழும் அனைத்திற்கும் நாமே பொறுப்பு என்பதை உணர வேண்டும்.
- நேற்று, இன்று, நாளை இது மூன்றும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையதே.
- ஒரே நேரத்தில் இரு வேறு விஷயங்களைச் சிந்திக்க முடியாது.
- நமது நடத்தை, நம் சிந்தனையும் செயலையும் பிரதிபலிக்க வேண்டும்.
- நம்முடைய கடந்த காலத்தையே நினைத்துக் கொண்டு இருந்தால் நிகழ்காலம் கடந்து சென்றுவிடும்.
![]()



























No comments yet.