Articles
Explore the diverse range of topics covered in Komugi Kalvi magazine with our engaging Articles page. From education and culture to lifestyle and current events, our thought-provoking articles provide a unique perspective on the world around us. With new content published monthly, there’s always something new to discover in the pages of Komugi Kalvi.
தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வி சிறந்தது அல்லது தமிழ் வழிக் கல்வி சிறந்தது என்று தீர்மானிப்பது, தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் இலக்குகளைப் பொறுத்தது. இரண்டு கல்வி முறைகளுக்குமே அதற்கே உரிய நன்மைகளும் சவால்களும் உள்ளன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி இலக்குகள், எதிர்கால ஆசைகள் மற்றும் கலாச்சார விழுமியங்களைக் கருத்தில் கொண்டு, இந்த இரண்டு விருப்பங்களையும் கவனமாக எடைபோட வேண்டும். ஒரு மொழியைத் தெரிவு செய்வது என்பது, குழந்தைகளின்
ஒரு உடற்பயிற்சி பயிற்றுநர் அல்லது ஆசிரியர் செய்யும் பணி, அவர்களின் உடலிலும் வாழ்க்கையிலும் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இது ஒரு பொறுப்புமிக்க பணியாகும். எந்தவொரு வாழ்க்கைத்தொழிலாக இருந்தாலும், அதன் வெற்றி என்பது அதில் கிடைக்கும் நிதிசார்ந்த பயன்களால் மட்டும் அளவிடப்படுவதில்லை. உண்மையில், நிதிசார்ந்த பயன்கள் அல்லது வெற்றிகள் மிகவும் அர்த்தமுள்ள மற்றும் திருப்திகரமான மாற்றுத் தொழில்களைத் தொடுவதற்கான முதல் படியாகும் என்பதை உணர வேண்டும். குறிப்பாக, இன்றைய
தோள்பட்டை வலி என்பது இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். கையைத் தலைக்கு மேல் தூக்கும்போதும், இரவு நேரங்களில் படுக்கும்போதும் ஏற்படும் இந்த வலி, நமது அன்றாடச் செயல்பாடுகளை வெகுவாகப் பாதிக்கக்கூடும். இந்த வகையான வலிக்கு ஒரு முக்கிய காரணம் தோள்பட்டை தாக்கம் (Shoulder Impingement) ஆகும். இது தோள்பட்டையின் சுழற்சி சுற்றுப்பட்டை (Rotator Cuff) தசைநாள்களின் அழற்சியுடன் தொடர்புடைய ஒரு பொதுவான நோய்க் குறியாகும். இந்தக்
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான மிக முக்கியமான இரண்டு அடிப்படைத் தூண்களாகத் தொலைநோக்குப் பார்வை (Vision) மற்றும் அதனை அடையும் வழிமுறைகள் (Mission) ஆகியவை விளங்குகின்றன. தொலைநோக்குப் பார்வை என்பது இலக்குகள் என்றும், அதனை அடையும் வழிமுறைகள் என்பது குறிக்கோள் என்றும், கடமை என்றும் பொருள்படும். இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. ஒன்றை விடுத்து மற்றொன்றை அடைய முடியாது. தொலைநோக்குப் பார்வை என்பது ஒரு
“சார்… தந்தி!” – ஒரு காலத்தில் இந்த ஒற்றைச் சொல், ஒரு தெருவின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்கும் சக்திகொண்டதாக இருந்தது. கிணுகிணுவென மணியடித்தபடி, காக்கிச் சீருடையில் மிதிவண்டியில் வரும் தந்திப் பணியாளரைக் கண்டாலே, நெஞ்சுக்குள் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். அந்தத் தந்தி யாருடைய வீட்டுக்கு, என்ன செய்தி சுமந்து வந்திருக்கிறது என்ற பரபரப்பு அனைவரையும் சூழ்ந்துகொள்ளும். அந்த மஞ்சள் நிற உறையில் இருந்த செய்தியைப் பிரித்துப் படிக்கும் வரை,
வரலாற்றின் பக்கங்களைப் புரட்டும்போது, கலையின் உன்னத வடிவங்களாக நம் கண்முன் நிற்பவை பண்டைய கிரேக்க சிலைகள். அருங்காட்சியகங்களில் நாம் காணும் அந்த வெண்மை நிற பளிங்குச் சிலைகள், காலத்தைக் கடந்த கலையின் தூய்மையையும், எளிமையையும் பறைசாற்றுவதாகவே நாம் கருதுகிறோம். ஆனால், சமீபத்திய தொல்லியல் ஆய்வுகள், நமது இந்த எண்ணத்தை முற்றிலுமாக மாற்றியமைக்கும் ஒரு வியப்பூட்டும் உண்மையைக் கண்டுபிடித்துள்ளன. அந்த கம்பீரமான சிலைகள் வெறும் காட்சிப் பொருள்கள் மட்டுமல்ல,
இந்தியப் பேரிலக்கியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் வெறும் கதை மட்டுமல்ல; அது வாழ்வின் தத்துவங்களையும், உறவுகளின் சிக்கலையும், விதியின் வலிமையையும் உணர்த்தும் காவியம். இந்தக் காவியத்தின் நாயகிகளான கண்ணகி மற்றும் மாதவியின் வாழ்வு, கணவன்-மனைவி உறவின் ஆழம் மற்றும் அன்பின் மகத்துவத்தை விளக்குகிறது. சிலப்பதிகாரம் மாதவி எனும் காவிய நாயகியின் மதி நுட்பத்தையும், இறுதியில் அவளது தியாக மனப்பான்மையையும் வெளிப்படுத்துகிறது. ஒரு தனிமனிதனின் வாழ்க்கையில், மனைவியின் அன்பே தலையாயது என்பதை
தமிழ் இலக்கணத்தின் ஐந்து பிரிவுகளில், புணர்ச்சி இலக்கணம் என்பது மிகவும் முக்கியமான ஒரு பிரிவாகும். மெய்யீற்றுப் புணரியல் என்பது நிலைமொழியின் இறுதியில் நின்ற மெய் எழுத்து, வருமொழியின் முதலில் நிற்கும் உயிர் அல்லது மெய் எழுத்துகளுடன் கூடும்போது அடையும் மாற்றத்தைப் பற்றிச் சிந்திப்பதாகும். நிலைமொழி, வருமொழி ஆகிய இரண்டு சொற்களும் சேரும்போது, அவை ஒலியிலும், சில சமயம் எழுத்திலும்கூட, மாற்றங்களை ஏற்படுத்தும். தமிழ் மொழியின் தனிச்சிறப்பைக் காட்டும் இந்த
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தித் துறை, இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தப் பிரம்மாண்டமான துறையில் உள்ள வாய்ப்புகளை இளம் தலைமுறையினர் பயன்படுத்திக் கொள்ள வசதியாக, பாதுகாப்புத் தொழில்நுட்பங்களில் புதிய எம்.டெக். பட்டப் படிப்புகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (Defence Research and Development Organisation – DRDO) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் (AICTE) இணைந்து அறிமுகம் செய்திருக்கிறது. இந்த
போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நடுகல் எழுப்பி வழிபடுவது பண்டைய தமிழர்களின் வழக்கமாக இருந்தது. இந்த நடுகற்கள் இன்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வழிபாட்டில் உள்ளன. நடுகல் வழிபாடு என்பது, வீரர்களின் தியாகத்தை அங்கீகரித்து, அவர்களை தெய்வமாகப் போற்றும் ஒரு உன்னதப் பண்பாட்டுச் சின்னமாகும். தமிழர் வரலாற்றில் வீரம் என்பது ஒரு தனிமனிதனின் பெருமையாக மட்டும் கருதப்படவில்லை; அது தாய்நாட்டையும், மக்களையும், காக்கும் ஒரு உன்னதக் கடமையாகப்
![]()