Articles
Explore the diverse range of topics covered in Komugi Kalvi magazine with our engaging Articles page. From education and culture to lifestyle and current events, our thought-provoking articles provide a unique perspective on the world around us. With new content published monthly, there’s always something new to discover in the pages of Komugi Kalvi.
List of Courses after class 12th PCM B.Tech, B.E, B.Sc, MBBS and BDS are the most popular courses after 12th science. B.Com, BBA and several other commerce courses are available for students. B.A. is the most popular course among arts stream students. Apart from these, several UG courses after Class 12
வணக்கத்துக்குரிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்குto Respected Muthuvel Karunanidhi Stalin to Respected Muthuvel Karunanidhi Stalin mk Stalin வணக்கத்துக்குரிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்ட வேண்டுமானாலும் வசைபாட வேண்டுமானாலும் முதலில் பாராட்டப்பட வேண்டியவர் அல்லது வசைபாட வேண்டியவரைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்பது நியதி. அந்த வகையில் நீங்கள் கல்லூரியில் படிக்கும் காலத்தொட்டே நான் உங்களுடன் தொடர்ந்து பயணித்து வருபவன் என்ற நிலையில் இந்த திறந்த மடலை
MAKING THE CAPITAL LIVABLE Delhi ’s ranking as the 118th most livable global city and continuing to top the list of most polluted cities in spite of heavy investments in infrastructure and public transport is a matter of concern for all patriotic Indians. Besides being the capital of the second
தமிழில் இதை இறப்பிற்கு முன்பான சுத்தம் எனக் கொள்ளலாமா?இதை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர், ஒரு ஓய்வு பெற்ற இந்திய ராணுவ ஜெனரல் ஆவார். இவருடைய கருத்து எனக்கு மிகவும் ஏற்புடையதாக இருப்பதால் டெத் கிளீனிங் (Death Cleaning) என்பது நாமெல்லாம் அறுபது வயதை அடைந்து விட்டால், சிறிது சிறிதாகவும், தொடர்ச்சியாகவும் ஒரு பண்பட்ட விதத்தில், நம்மைச் சுற்றி நாம் கடந்த 60 வருடங்களில் சேகரித்த உலகாயுதப் பொருட்கள், மனதில் உள்ள
Watermelon ஆண் தர்ப்பூசணி, பெண் தர்ப்பூசணி எதை வாங்க வேண்டும்? தர்ப்பூசணி பழங்கள் ஆண், பெண் என இரு வகையாகப் பிரிக்கப்படும். ஆண் தர்ப்பூசணி பழங்கள் பெரியதாகவும், நீள் வாட்டத்துடனும் இருக்கும். இத்தகைய பழங்கள் சுமாரான சுவையுடன் இருக்கும். அதிக நீர் கொண்டதாகவும் இருக்கும். பெண் தர்ப்பூசணிப் பழங்கள் முழுமையான வட்ட வடிவத்திலும், அதிகஇனிப்புச் சுவை கொண்டதாவும் இருக்கும். அது தெரியாத பலரும் பழங்கள் உருவத்தில் பெரியதாகவும், அதிக இனிப்பில்லாத ஆண்
காசம் (அ) இருமல்Cough and its symptom ஆயுர்வேதத்தில் இருமலை காசம் என்று கூறுவர். சளி, இருமல் வந்து விட்டால் அதிலிருந்து மீள இயற்கையான வழிமுறைகளை ஆயுர்வேதம் கூறுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் காலநிலைகள் முற்றிலும் மாறிவிட்டது. வெயில் காலத்தில் மழையும், மழைக்காலத்தில் வெயிலும், மாறி மாறி கால நிலை மாறுபாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறான காலநிலை மாற்றங்களால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. அத்தகைய மாற்றங்களால் சாதாரணமாக வரக்கூடிய நோய் இருமல் ஆகும். மழைக்காலங்களில் அனைவருக்கும்
The Elephant Whisperers சிறந்த ஆவணப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்ற “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸை’ இயக்கியவர் உதகையைச் சேர்ந்த கார்த்திகி கோன்சல்வாஸ். முதுமலைப் புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயைப் பிரிந்த ரகு என்ற யானையைப் பற்றியும், அதனை வளர்த்து பராமரித்த பொம்மன் பெல்லி பற்றியும் உருவான ஆவணக் குறும்படம்தான் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ். ஆஸ்கர் விழாவில் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படத்துக்காக இயக்குநர் கார்த்திகி மற்றும் தயாரிப்பாளர்
உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன? What is high blood pressure? What are hypertensive triggers? What are the possible symptoms of high blood pressure? உயர் இரத்த அழுத்தம் என்பது உங்கள் தமனி சுவர்களுக்கு எதிரான இரத்த ஓட்டத்தின் விசை மிக அதிகமாக இருப்பதால், அது விரைவில் அல்லது பின்னர் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இரத்த அழுத்தம் இதயம் பம்ப் செய்யும் இரத்தத்தின் அளவு மற்றும்
சாகாவரம் தரும் ஒரு உணவு என்ன தெரியுமா? “மிக மிக மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி, மாதங்களில் தெருக்களில் கொட்டி விற்கப்படும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு (Sweet Potatoes) தான் அது. நாம் உண்ணும் உணவுகள் கலப்படமா? சுகாதாரமானதா? ஆரோக்கியமானதா? என்று தெரியாமலேயே சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். அவ்வாறு சாப்பிடும்போது உணவு செரித்து அதை சக்தியாக்கிய பிறகு நமது உடலில் தங்கும் கழிவுகள் தான் Free Radicals எனும் கேன்சரை உண்டாக்கும் நஞ்சு! அத்தகைய நஞ்சு நமது
கர்மாவின் 9 விதிகள் ! 9 laws of karmaஇந்த பிரபஞ்சத்தில் நாம் எதைச் செய்தாலும் அது நமக்கே திரும்பி வரும். வாழ்க்கையில் எதுவும் தானாக நடப்பதில்லை; நமக்கு தேவையானவற்றை நாம் தான் நகர்த்திச் செல்ல வேண்டும். சிலவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே மாற்றம் நிகழும். நம்மை நாம் மாற்றிக் கொள்ளுமோது வாழ்க்கையும் நம்மைப் பின்பற்றி மாறும். நம் வாழ்வில் நிகழும் அனைத்திற்கும் நாமே
![]()















