Articles
Explore the diverse range of topics covered in Komugi Kalvi magazine with our engaging Articles page. From education and culture to lifestyle and current events, our thought-provoking articles provide a unique perspective on the world around us. With new content published monthly, there’s always something new to discover in the pages of Komugi Kalvi.
Watermelon ஆண் தர்ப்பூசணி, பெண் தர்ப்பூசணி எதை வாங்க வேண்டும்? தர்ப்பூசணி பழங்கள் ஆண், பெண் என இரு வகையாகப் பிரிக்கப்படும். ஆண் தர்ப்பூசணி பழங்கள் பெரியதாகவும், நீள் வாட்டத்துடனும் இருக்கும். இத்தகைய பழங்கள் சுமாரான சுவையுடன் இருக்கும். அதிக நீர் கொண்டதாகவும் இருக்கும். பெண் தர்ப்பூசணிப் பழங்கள் முழுமையான வட்ட வடிவத்திலும், அதிகஇனிப்புச் சுவை கொண்டதாவும் இருக்கும். அது தெரியாத பலரும் பழங்கள் உருவத்தில் பெரியதாகவும், அதிக இனிப்பில்லாத ஆண்
காசம் (அ) இருமல்Cough and its symptom ஆயுர்வேதத்தில் இருமலை காசம் என்று கூறுவர். சளி, இருமல் வந்து விட்டால் அதிலிருந்து மீள இயற்கையான வழிமுறைகளை ஆயுர்வேதம் கூறுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் காலநிலைகள் முற்றிலும் மாறிவிட்டது. வெயில் காலத்தில் மழையும், மழைக்காலத்தில் வெயிலும், மாறி மாறி கால நிலை மாறுபாடுகள் காணப்படுகின்றன. இவ்வாறான காலநிலை மாற்றங்களால் உடல் உபாதைகள் ஏற்படுகிறது. அத்தகைய மாற்றங்களால் சாதாரணமாக வரக்கூடிய நோய் இருமல் ஆகும். மழைக்காலங்களில் அனைவருக்கும்
The Elephant Whisperers சிறந்த ஆவணப் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்ற “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸை’ இயக்கியவர் உதகையைச் சேர்ந்த கார்த்திகி கோன்சல்வாஸ். முதுமலைப் புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயைப் பிரிந்த ரகு என்ற யானையைப் பற்றியும், அதனை வளர்த்து பராமரித்த பொம்மன் பெல்லி பற்றியும் உருவான ஆவணக் குறும்படம்தான் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ். ஆஸ்கர் விழாவில் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படத்துக்காக இயக்குநர் கார்த்திகி மற்றும் தயாரிப்பாளர்
உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன? What is high blood pressure? What are hypertensive triggers? What are the possible symptoms of high blood pressure? உயர் இரத்த அழுத்தம் என்பது உங்கள் தமனி சுவர்களுக்கு எதிரான இரத்த ஓட்டத்தின் விசை மிக அதிகமாக இருப்பதால், அது விரைவில் அல்லது பின்னர் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இரத்த அழுத்தம் இதயம் பம்ப் செய்யும் இரத்தத்தின் அளவு மற்றும்
சாகாவரம் தரும் ஒரு உணவு என்ன தெரியுமா? “மிக மிக மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி, மாதங்களில் தெருக்களில் கொட்டி விற்கப்படும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு (Sweet Potatoes) தான் அது. நாம் உண்ணும் உணவுகள் கலப்படமா? சுகாதாரமானதா? ஆரோக்கியமானதா? என்று தெரியாமலேயே சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். அவ்வாறு சாப்பிடும்போது உணவு செரித்து அதை சக்தியாக்கிய பிறகு நமது உடலில் தங்கும் கழிவுகள் தான் Free Radicals எனும் கேன்சரை உண்டாக்கும் நஞ்சு! அத்தகைய நஞ்சு நமது
கர்மாவின் 9 விதிகள் ! 9 laws of karmaஇந்த பிரபஞ்சத்தில் நாம் எதைச் செய்தாலும் அது நமக்கே திரும்பி வரும். வாழ்க்கையில் எதுவும் தானாக நடப்பதில்லை; நமக்கு தேவையானவற்றை நாம் தான் நகர்த்திச் செல்ல வேண்டும். சிலவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே மாற்றம் நிகழும். நம்மை நாம் மாற்றிக் கொள்ளுமோது வாழ்க்கையும் நம்மைப் பின்பற்றி மாறும். நம் வாழ்வில் நிகழும் அனைத்திற்கும் நாமே
உத்தமத் தலைமைக்கு உதவும் பத்து ``உ'க்கள்Ten u for effective leadershipஉதிர்த்தல்உற்று நோக்கல், உசவுதல்உள்வாங்கிக் கொள்ளுதல்உறுநூல் பல கற்றல்உணர்ந்து அறிதல் உறவு பேணல்உருவாக்குதல் (நேரத்தை, திட்டத்தை)உழைத்தல்உட்படுதல்உண்மையாய் இருத்தல்உதாரணமாய் இருத்தல் உதிர்த்தல் எனக்கு எல்லாம் தெரியும் என்கிற ஈகோ, தற்பெருமை, காழ்ப்புறுதல், கோபம் கொள்ளுதல், எளியோரை ஏளனம்செய்தல் ஆகியவற்றை உதிர்த்தல் வேண்டும்; அவற்றைக் களைதல் வேண்டும். உற்று நோக்கல், உசவுதல் எல்லாவற்றையும் உற்றுநோக்குங்கள். ஏன், எதற்கு, எப்படி? என்று எல்லாவற்றிலும் உசவுங்கள். அறிவுப் பெருக்கத்திற்கு இதுவே வழிவகுக்கும். உள்வாங்கிக்
விஞ்ஞானிகளை வியக்க வைத்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில்மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சாட்டிலைட் மூலம் கண்காணித்த போது பல அறிவியல்அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வாழ்க்கை ஒரு வட்டம், உலகமும் வட்டம், கோள்கள் சுற்றுவதும் வட்டம். இப்படி பிரபஞ்சமே வட்டத்தில் இயங்கும் போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஒன்று மட்டும் ஒரு வட்டத்துக்குள் வராது சதுரவடிவில் அமைந்த கோயிலாகும். கோயில் மட்டுமின்றி கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களும் சதுரவடிவமாகவே
![]()












