Articles
Explore the diverse range of topics covered in Komugi Kalvi magazine with our engaging Articles page. From education and culture to lifestyle and current events, our thought-provoking articles provide a unique perspective on the world around us. With new content published monthly, there’s always something new to discover in the pages of Komugi Kalvi.
இன்றைய நவீன உலகில், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கல்வி, தொழில், சமூக உறவுகள் எனப் பலதரப்பட்ட அழுத்தங்களைச் சந்தித்து வருகின்றனர். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு யோகப் பயிற்சி ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. யோகா, வெறும் உடற்பயிற்சி அல்ல; அது உடல், மனம், மூளை ஆகியவற்றை ஒருநிலைப்படுத்தி, சமநிலையான வாழ்வை அடைவதற்கான ஒரு வழிமுறையாகும். குறிப்பாக, அதிக நேரம் கணினி, கைபேசி போன்ற திரைகளில் செலவிடும்
சிக்கலான பிராந்திய வலி நோய்க்குறியின் (Complex Regional Pain Syndrome – C.P.R.S) ஒரு வடிவம் தான் ரிஃப்ளெக்ஸ் சிம்பேதிடிக் டிஸ்ட்ரோபி (Reflex Sympathetic Dystrophy – RSD) ஆகும். இந்த நாள்பட்ட வலி நோய், பொதுவாக ஒரு கைகாலையோ அல்லது கைகள், கால்கள் போன்ற பகுதிகளையோ பாதிக்கிறது. இந்த நோய் தனித்துவமானது, ஏனெனில் இது ஒரே நேரத்தில் நரம்புகள், தோல், தசைகள், இரத்த நாளங்கள் மற்றும் எலும்புகள்
“தமிழ் வாழ்க” என்ற முழக்கத்தை அரசு அலுவலகத்தின் மின்பலகையில் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைய சூழலில் தமிழ்நாட்டிலேயே தமிழ்மொழியின் நிலை குறித்து நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. சென்னை மாநகரத்தின் பேருந்து நிறுத்தங்களில் உள்ள ஆங்கில விளம்பரப் பலகைகளின் குறுக்கே, எளிய அழிக்க முடியாதபடி பொறிக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்துகளைப் பார்க்கும்போது, நிர்வாகத்தில் தமிழ் மொழியின் பயன்பாடு எந்த நிலையில் உள்ளது என்பதை உணர முடிகிறது. இது, தமிழ் மொழியின் மீதான புறக்கணிப்பைக்
தமிழ் இலக்கியத்தின் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் வெறும் கதையல்ல; அது வாழ்வின் தத்துவங்களையும், கலைகளின் மேன்மையையும், உறவுகளின் சிக்கலையும், விதியின் வலிமையையும் உணர்த்தும் காவியம். இந்தக் காவியத்தின் நாயகி கண்ணகியாக இருந்தாலும், கதையின் திருப்புமுனைக்குக் காரணமாக இருந்தவளும், கலை மற்றும் மதி நுட்பத்தில் தலைசிறந்து விளங்கியவளும் காவிய நாயகி மாதவி யே ஆவாள். இளங்கோவடிகள் மாதவியின் அழகையும், ஆடலின் நுணுக்கங்களையும், கோவலனுடனான அவளது உறவையும் மிக
வரலாற்றில் பதியப்பட்ட பல ஆளுமைகளைப் பற்றி நாம் பேசுகிறோம், கொண்டாடுகிறோம். ஆனால், அரிய சாதனைகள் புரிந்து, அடுத்த தலைமுறைப் பெண்களுக்குப் பாதையை அமைத்துக் கொடுத்த சிலரின் பெயர்கள் மட்டும், காலப் போக்கில் மறைந்து போகின்றன. அத்தகைய உன்னத ஆளுமைகளுள் ஒருவர்தான் இந்தியாவின் முதல் பெண் இன்ஜினியர் அய்யல சோமாயஜுல லலிதா (Ayyalasomayajula Lalitha). இந்தியத் தேசத்தின் முன்னேற்றத்தில் இவருக்குள்ள பங்கு அளப்பரியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இவரைப் பற்றி இந்தத்
இன்றைய நவீன உலகில், பள்ளி செல்லும் பிள்ளைகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். கல்வி, மன அழுத்தம், சமூகத் தொடர்பு, உடல் நலம் மற்றும் இணையம் சார்ந்த பள்ளிப் பிள்ளைகள் பிரச்சனைகள் எனப் பல பரிமாணங்களில் அவர்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது. கல்வி மற்றும் சமூக வாழ்வில் ஏற்படும் அழுத்தங்கள், போதிய உள்கட்டமைப்பு இல்லாதது, மற்றும் தொழில்நுட்பத்தின் வேகமான தாக்கம் ஆகியவை அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தடைகளாக அமைகின்றன. எனவே,
கண்கள் மனிதனின் முக்கியமான உணர்வுக் கருவிகளில் ஒன்றாகும். ஆயுர்வேதத்தில் ‘சர்வேந்திரியாணாம் நயனம் பிரதானம்’ என்று கூறப்படுகிறது, அதாவது எல்லா புலன்களிலும் கண் முதன்மையானது. உலகை உணர்வதற்கும், அழகை அனுபவிப்பதற்கும் கண்கள் தான் முக்கிய வழி. இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் அதிக நேரம் திரை பார்ப்பது, தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் கண் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்கவும் பார்வைத் தெளிவைப் பராமரிக்கவும் ஆயுர்வேதம் முழுமையான வழிமுறைகளை வழங்குகிறது.
இன்றைய வேகமான உலகில், பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற பேராசை இருக்கிறது. 64 கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்களாக தங்கள் பிள்ளைகள் வலம் வர வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். இதன் விளைவாக, குழந்தைகளுக்குக் கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்தில் கூட, அவர்களை ஏதாவது ஒரு பயிற்சி வகுப்பில் சேர்த்து விடுகிறார்கள். கராத்தே, இசை, நடனம், ஓவியம், நீச்சல் என அந்தப் பட்டியல்
உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் நாள்பட்ட மற்றும் கடுமையான வலி நோய்க்குறியே ரிஃப்ளெக்ஸ் சிம்பேதிடிக் டிஸ்ட்ரோபி (Reflex Sympathetic Dystrophy – RSD) ஆகும். இது சிக்கலான பிராந்திய வலி நோய்க்குறியின் (Complex Regional Pain Syndrome – C.P.R.S) ஒரு வடிவமாகும். இந்தச் சிக்கலான நரம்பியல் குறைபாடு, ஒரு கைகாலையோ அல்லது கைகள், கால்கள் போன்ற பகுதிகளையோ பாதிக்கிறது. இந்த நோய் தனித்துவமானது, ஏனெனில் இது ஒரே
உடலின் ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது நாம் உண்ணும் உணவுதான். உணவைச் சரியாக உண்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிடச் சரியாக ஜீரணம் செய்வது அதைவிட முக்கியம். உணவை நாம் சரியாக ஜீரணம் செய்யவில்லை என்றால், அந்த உணவு உடலுக்கு நன்மையை வழங்குவதற்குப் பதிலாக, நோய்க்குக் காரணமாக மாறிவிடும். எனவே, உணவு ஜீரணம் சரியாக நடப்பதற்கு நாம் என்னென்ன உணவுப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் பற்றி
![]()