Articles

Home/Articles

Articles

Explore the diverse range of topics covered in Komugi Kalvi magazine with our engaging Articles page. From education and culture to lifestyle and current events, our thought-provoking articles provide a unique perspective on the world around us. With new content published monthly, there’s always something new to discover in the pages of Komugi Kalvi.

இரத்த அழுத்தம் – BLOOD PRESSURE

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன? What is high blood pressure? What are hypertensive triggers? What are the possible symptoms of high blood pressure? உயர் இரத்த அழுத்தம் என்பது உங்கள் தமனி சுவர்களுக்கு எதிரான இரத்த ஓட்டத்தின் விசை மிக அதிகமாக இருப்பதால், அது விரைவில் அல்லது பின்னர் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இரத்த அழுத்தம் இதயம் பம்ப் செய்யும் இரத்தத்தின் அளவு மற்றும்

சாகாவரம் தரும் ஒரு உணவு என்ன தெரியுமா?

சாகாவரம் தரும் ஒரு உணவு என்ன தெரியுமா? “மிக மிக மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி, மாதங்களில் தெருக்களில் கொட்டி விற்கப்படும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு (Sweet Potatoes) தான் அது. நாம் உண்ணும் உணவுகள் கலப்படமா? சுகாதாரமானதா? ஆரோக்கியமானதா? என்று தெரியாமலேயே சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். அவ்வாறு சாப்பிடும்போது உணவு செரித்து அதை சக்தியாக்கிய பிறகு நமது உடலில் தங்கும் கழிவுகள் தான் Free Radicals எனும் கேன்சரை உண்டாக்கும் நஞ்சு! அத்தகைய நஞ்சு நமது

கர்மாவின் 9 விதிகள் !

கர்மாவின் 9 விதிகள் ! 9 laws of karma இந்த பிரபஞ்சத்தில் நாம் எதைச் செய்தாலும் அது நமக்கே திரும்பி வரும். வாழ்க்கையில் எதுவும் தானாக நடப்பதில்லை; நமக்கு தேவையானவற்றை நாம் தான் நகர்த்திச் செல்ல வேண்டும். சிலவற்றை ஏற்றுக்கொண்டால் மட்டுமே மாற்றம் நிகழும். நம்மை நாம் மாற்றிக் கொள்ளுமோது வாழ்க்கையும் நம்மைப் பின்பற்றி மாறும். நம் வாழ்வில் நிகழும் அனைத்திற்கும் நாமே

உத்தமத் தலைமைக்கு உதவும் பத்து “உ’க்கள்

உத்தமத் தலைமைக்கு உதவும் பத்து ``உ'க்கள்Ten u for effective leadership உதிர்த்தல் உற்று நோக்கல், உசவுதல் உள்வாங்கிக் கொள்ளுதல் உறுநூல் பல கற்றல் உணர்ந்து அறிதல் உறவு பேணல் உருவாக்குதல் (நேரத்தை, திட்டத்தை) உழைத்தல் உட்படுதல் உண்மையாய் இருத்தல் உதாரணமாய் இருத்தல் உதிர்த்தல் எனக்கு எல்லாம் தெரியும் என்கிற ஈகோ, தற்பெருமை, காழ்ப்புறுதல், கோபம் கொள்ளுதல், எளியோரை ஏளனம்செய்தல் ஆகியவற்றை உதிர்த்தல் வேண்டும்; அவற்றைக் களைதல் வேண்டும். உற்று நோக்கல், உசவுதல் எல்லாவற்றையும் உற்றுநோக்குங்கள். ஏன், எதற்கு, எப்படி? என்று எல்லாவற்றிலும் உசவுங்கள். அறிவுப் பெருக்கத்திற்கு இதுவே வழிவகுக்கும். உள்வாங்கிக்

விஞ்ஞானிகளை வியக்க வைத்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

விஞ்ஞானிகளை வியக்க வைத்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சாட்டிலைட் மூலம் கண்காணித்த போது பல அறிவியல்அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வாழ்க்கை ஒரு வட்டம், உலகமும் வட்டம், கோள்கள் சுற்றுவதும் வட்டம். இப்படி பிரபஞ்சமே வட்டத்தில் இயங்கும் போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஒன்று மட்டும் ஒரு வட்டத்துக்குள் வராது சதுரவடிவில் அமைந்த கோயிலாகும். கோயில் மட்டுமின்றி கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களும் சதுரவடிவமாகவே

Loading