Articles
Explore the diverse range of topics covered in Komugi Kalvi magazine with our engaging Articles page. From education and culture to lifestyle and current events, our thought-provoking articles provide a unique perspective on the world around us. With new content published monthly, there’s always something new to discover in the pages of Komugi Kalvi.
வரலாற்றில் பதியப்பட்ட பல ஆளுமைகளைப் பற்றி நாம் பேசுகிறோம், கொண்டாடுகிறோம். ஆனால், அரிய சாதனைகள் புரிந்து, அடுத்த தலைமுறைப் பெண்களுக்குப் பாதையை அமைத்துக் கொடுத்த சிலரின் பெயர்கள் மட்டும், காலப் போக்கில் மறைந்து போகின்றன. அத்தகைய உன்னத ஆளுமைகளுள் ஒருவர்தான் இந்தியாவின் முதல் பெண் இன்ஜினியர் அய்யல சோமாயஜுல லலிதா (Ayyalasomayajula Lalitha). இந்தியத் தேசத்தின் முன்னேற்றத்தில் இவருக்குள்ள பங்கு அளப்பரியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இவரைப் பற்றி இந்தத்
இன்றைய நவீன உலகில், பள்ளி செல்லும் பிள்ளைகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். கல்வி, மன அழுத்தம், சமூகத் தொடர்பு, உடல் நலம் மற்றும் இணையம் சார்ந்த பள்ளிப் பிள்ளைகள் பிரச்சனைகள் எனப் பல பரிமாணங்களில் அவர்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது. கல்வி மற்றும் சமூக வாழ்வில் ஏற்படும் அழுத்தங்கள், போதிய உள்கட்டமைப்பு இல்லாதது, மற்றும் தொழில்நுட்பத்தின் வேகமான தாக்கம் ஆகியவை அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தடைகளாக அமைகின்றன. எனவே,
கண்கள் மனிதனின் முக்கியமான உணர்வுக் கருவிகளில் ஒன்றாகும். ஆயுர்வேதத்தில் ‘சர்வேந்திரியாணாம் நயனம் பிரதானம்’ என்று கூறப்படுகிறது, அதாவது எல்லா புலன்களிலும் கண் முதன்மையானது. உலகை உணர்வதற்கும், அழகை அனுபவிப்பதற்கும் கண்கள் தான் முக்கிய வழி. இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் அதிக நேரம் திரை பார்ப்பது, தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் கண் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்கவும் பார்வைத் தெளிவைப் பராமரிக்கவும் ஆயுர்வேதம் முழுமையான வழிமுறைகளை வழங்குகிறது.
இன்றைய வேகமான உலகில், பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற பேராசை இருக்கிறது. 64 கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்களாக தங்கள் பிள்ளைகள் வலம் வர வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். இதன் விளைவாக, குழந்தைகளுக்குக் கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்தில் கூட, அவர்களை ஏதாவது ஒரு பயிற்சி வகுப்பில் சேர்த்து விடுகிறார்கள். கராத்தே, இசை, நடனம், ஓவியம், நீச்சல் என அந்தப் பட்டியல்
உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் நாள்பட்ட மற்றும் கடுமையான வலி நோய்க்குறியே ரிஃப்ளெக்ஸ் சிம்பேதிடிக் டிஸ்ட்ரோபி (Reflex Sympathetic Dystrophy – RSD) ஆகும். இது சிக்கலான பிராந்திய வலி நோய்க்குறியின் (Complex Regional Pain Syndrome – C.P.R.S) ஒரு வடிவமாகும். இந்தச் சிக்கலான நரம்பியல் குறைபாடு, ஒரு கைகாலையோ அல்லது கைகள், கால்கள் போன்ற பகுதிகளையோ பாதிக்கிறது. இந்த நோய் தனித்துவமானது, ஏனெனில் இது ஒரே
உடலின் ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது நாம் உண்ணும் உணவுதான். உணவைச் சரியாக உண்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிடச் சரியாக ஜீரணம் செய்வது அதைவிட முக்கியம். உணவை நாம் சரியாக ஜீரணம் செய்யவில்லை என்றால், அந்த உணவு உடலுக்கு நன்மையை வழங்குவதற்குப் பதிலாக, நோய்க்குக் காரணமாக மாறிவிடும். எனவே, உணவு ஜீரணம் சரியாக நடப்பதற்கு நாம் என்னென்ன உணவுப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் பற்றி
யோகாசனம் அறிமுகம்: யோகாசனம் என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல; அது உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒன்றிணைக்கும் ஒரு முழுமையான வாழ்க்கை நெறி. குறிப்பிட்ட உடல் அமைப்புகளை (ஆசனங்கள்) ஏற்று, அவற்றை நீண்ட நேரத்திற்கு நிலையாகவும், வசதியாகவும் தக்கவைத்துக்கொள்ளும் திறனை வளர்ப்பதே யோகாசனம் ஆகும். இது உடலை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்திருக்கவும், மனதை அமைதிப்படுத்தவும், ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது. வேத நூல்களின்படி, ஒரு மனிதன் பிறப்பு இறப்புச்
எந்த ஒரு நாடாக இருந்தாலும், அதன் மக்கள் தொகையை நிலையாகப் பராமரிக்க, குழந்தை பிறப்பு விகிதமானது 2:1 ஆக இருக்க வேண்டும் என்பது மக்கள் தொகையியல் கோட்பாடு. ஆனால், நம் நாட்டில், குறிப்பாகத் தென் மாநிலங்களில், குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. 2021-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் குழந்தை பிறப்பு விகிதம் 1.5 ஆகவும், தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில்
உலகம், பிரபஞ்சம் மற்றும் உயிரினங்கள் பற்றிய நமது அறிவைத் தொடர்ந்து விரிவுபடுத்தும் வகையில், சமீப காலமாகப் பல அறிவியல் அதிசயங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்தத் தொகுப்பு, இந்தியாவின் பல்லுயிர் பாதுகாப்பு முயற்சிகள், வரலாற்றுச் சிறப்புமிக்கக் கண்டுபிடிப்புகள், அரிய விலங்கினங்கள் மற்றும் புவியியல் ஆய்வுகள் குறித்த அரிய செய்திகளை வழங்குகிறது. இந்தப் புதிய கண்டுபிடிப்புகள், நாம் வாழும் உலகத்தைப் பற்றிய ஆழமான புரிதலுக்கு வழிவகுப்பதுடன், எதிர்காலச் சவால்களை
‘காரணம் இன்றி காரியம் இல்லை‘ என்பது வெறும் புதுமொழி அல்ல; அது நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம். எந்த ஒரு நிகழ்வும் ஒரு காரணம் இன்றித் தானாக நடப்பதில்லை. ஒவ்வொரு விளைவிற்கும் ஒரு காரணம் உண்டு. மழை பெய்கிறது என்றால், அதற்கு நீர் ஆவியாதல், மேகங்கள் திரண்டு வருதல், குளிர் காற்றால் மேகங்கள் உராய்தல் ஆகியவற்றின் காரணமாகவே மழை பொழிகிறது. இந்தத் தத்துவத்தைத்தான் அறிவியல் ‘நியூட்டன்
![]()