அறிந்துகொள்ளலாமே

Home/Articles/அறிந்துகொள்ளலாமே

சாகாவரம் தரும் ஒரு உணவு என்ன தெரியுமா?

சாகாவரம் தரும் ஒரு உணவு என்ன தெரியுமா? “மிக மிக மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி, மாதங்களில் தெருக்களில் கொட்டி விற்கப்படும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு (Sweet Potatoes) தான் அது. நாம் உண்ணும் உணவுகள் கலப்படமா? சுகாதாரமானதா? ஆரோக்கியமானதா? என்று தெரியாமலேயே சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம்.

கர்மாவின் 9 விதிகள் !

கர்மாவின் 9 விதிகள் ! 9 laws of karma இந்த பிரபஞ்சத்தில் நாம் எதைச் செய்தாலும் அது நமக்கே திரும்பி வரும். வாழ்க்கையில் எதுவும் தானாக நடப்பதில்லை; நமக்கு தேவையானவற்றை

உத்தமத் தலைமைக்கு உதவும் பத்து “உ’க்கள்

உத்தமத் தலைமைக்கு உதவும் பத்து ``உ'க்கள்Ten u for effective leadership உதிர்த்தல் உற்று நோக்கல், உசவுதல் உள்வாங்கிக் கொள்ளுதல் உறுநூல் பல கற்றல் உணர்ந்து அறிதல் உறவு பேணல் உருவாக்குதல் (நேரத்தை, திட்டத்தை) உழைத்தல் உட்படுதல் உண்மையாய் இருத்தல் உதாரணமாய் இருத்தல் உதிர்த்தல் எனக்கு எல்லாம் தெரியும் என்கிற ஈகோ, தற்பெருமை, காழ்ப்புறுதல், கோபம் கொள்ளுதல், எளியோரை

விஞ்ஞானிகளை வியக்க வைத்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

விஞ்ஞானிகளை வியக்க வைத்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சாட்டிலைட் மூலம் கண்காணித்த போது பல அறிவியல்அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வாழ்க்கை ஒரு வட்டம், உலகமும் வட்டம், கோள்கள் சுற்றுவதும் வட்டம். இப்படி பிரபஞ்சமே வட்டத்தில்