கற்றறியலாம்… நாமே!

Home/Articles/கற்றறியலாம்... நாமே!
செயற்கை நுண்ணறிவு நகரம்

செயற்கை நுண்ணறிவு: Edge AI & IoT பயன்பாடுகள்

செயற்கை நுண்ணறிவு – Edge AI & IoT பயன்பாடுகள் என்பது இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் மிக முக்கியமான அத்தியாயமாகும். Artificial Intelligence (AI) கடந்த சில ஆண்டுகளில் தன்னைத்தான் வேகமாக முன்னேற்றியிருக்கிறது. இதனால், தொழில்நுட்பம் நம் அன்றாட வாழ்க்கையிலும், தொழில்துறைகளிலும்,

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு சுற்றுச்சூழல் என்பது மனித வாழ்வின் அடிப்படை. இன்று உலகம் எதிர்கொள்ளும் மாசு, காட்டுச் சுரண்டல், காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண, ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும்.இந்தப் பணியில், மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது. அவர்கள் எதிர்கால

தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்கு

தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்கு

தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்கு தமிழ் இலக்கியம் என்பது உலகின் பழமையான, வளமான இலக்கியங்களில் ஒன்றாகும். இந்த இலக்கியப் பயணத்தில் பெண்களின் பங்கு சிறப்பிடம் பெற்றது. சங்க காலம் முதல் இன்றைய காலம் வரை, பெண்கள் கவிஞர்கள், எழுத்தாளர்கள், மற்றும் சிந்தனையாளர்களாக தங்கள்

மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தும் முறைகள்

மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தும் முறைகள்

மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தும் முறைகள் கல்வியில் வெற்றி பெற, பாடங்களை புரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், அதை நினைவில் வைத்துக்கொள்ளும் திறனும் அவசியம். நினைவாற்றல் என்பது பிறவிக் குணமல்ல; அதை சரியான பழக்கவழக்கங்கள் மற்றும் பயிற்சிகளால் மேம்படுத்தலாம்.இந்த கட்டுரையில், மாணவர்களுக்கு நினைவாற்றலை அதிகரிக்க உதவும்

கல்வி மற்றும் ஒழுக்கம்

கல்வி மற்றும் ஒழுக்கம் – மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்கும் பள்ளியின் பங்கு

கல்வி மற்றும் ஒழுக்கம் – மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்கும் பள்ளியின் பங்கு கல்வி என்பது புத்தக அறிவை மட்டுமே வழங்கும் ஒரு கருவி அல்ல. அது நற்பண்புகள், ஒழுக்கம், மற்றும் சமூகப் பொறுப்புணர்வு ஆகியவற்றை மாணவர்களின் மனதில் விதைக்கும் ஒரு சக்திவாய்ந்த செயல்முறை.ஒரு

சிறந்த ஆசிரியரின் பண்புகள்

சிறந்த ஆசிரியரின் பண்புகள் – மாணவர்களின் வாழ்வில் ஆசிரியரின் தாக்கம்

சிறந்த ஆசிரியரின் பண்புகள் – மாணவர்களின் வாழ்வில் ஆசிரியரின் தாக்கம் ஒரு நல்ல ஆசிரியர் என்பது வெறும் பாடம் கற்பிக்கும் நபரல்ல. அவர் மாணவர்களின் வாழ்க்கையை மாற்றும் முன்னோடி.சிறந்த ஆசிரியர், அறிவை மட்டும் வழங்காமல், மாணவர்களின் மனப்பாங்கு, மதிப்புகள், மற்றும் எதிர்கால பாதையை

அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவம்

அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவம் – பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து கல்வி மேம்படுத்தும் வழிகள்

அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவம் – பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து கல்வி மேம்படுத்தும் வழிகள் இன்றைய கல்வி உலகில், பெற்றோர்கள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளையே முன்னிலைப் படுத்தி வருகின்றனர். ஆனால் உண்மையில், அரசுப் பள்ளிகள் என்பது கல்வியை மட்டும் அல்லாது சமத்துவத்தை, சமூக ஒற்றுமையை,

சுட்டால்தான் தெரியும் சூடு

சுட்டால்தான் தெரியும் சூடு பட்டால்தான் தெரியும் பாடு வாயால் வடை சுடுவோர் கூற்றல்ல இது; அனுபவம் வாய்ந்த அக்கறை நிறைந்தவர்களின் கூற்று. எதையும் அனுபவித்துப் பார்க்கிற போது தான் அதன் உண்மைத் தன்மையைக் கற்று உணர முடிகிறது. விளக்கைத் தொடாதே, அடுப்பில் இருந்து இறக்கியப் பாத்திரத்தைத்

நடப்பேற்றம்(updation) கொள்ளுதல்

நடப்பேற்றம் (updation) கொள்ளுதல்   மாறிவரும் சமூக அமைப்பில், வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில், முன்னேற்றம் கண்டுவரும் அறிவியல் வளர்ச்சியில் நாளும், நாளும் புதுமைகள் பூத்து வருகின்றன. இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற போக்கு ஒவ்வொரு துறையின் வளர்ச்சியிலும் உண்மையாகி வருகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல