Articles

Home/Articles
அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவம்

அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவம் – பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து கல்வி மேம்படுத்தும் வழிகள்

அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவம் – பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து கல்வி மேம்படுத்தும் வழிகள் இன்றைய கல்வி உலகில், பெற்றோர்கள் பெரும்பாலும் தனியார் பள்ளிகளையே முன்னிலைப் படுத்தி வருகின்றனர். ஆனால் உண்மையில், அரசுப் பள்ளிகள் என்பது கல்வியை மட்டும் அல்லாது சமத்துவத்தை, சமூக ஒற்றுமையை,

Small grain food and excellent knowledge

சிறுதானிய உணவும் சிறக்கும் அறிவும் (Small grain food and excellent knowledge)

கல்லூரிக் கல்விசிறுதானிய உணவும் சிறக்கும் அறிவும் (Small grain food and excellent knowledge)சிறுதானியங்கள் குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு சாமை, கம்பு, பனிவரகு, சோளம் ஆகிய எட்டும்தான் சிறு தானியங்களாகத் திகழ்கின்றன. ஆரம்ப காலத்தில் மூங்கிலில் இருந்து அரிசியைக் கண்டுபிடித்த மனிதன்,

சிகரம் தொடலாம் வா (Let’s touch the peak)

சிகரம் தொடலாம் வா (Let's touch the peak) சிகரம் தொடலாம் வா (Let’s touch the peak) வருங்கால இந்தியா வல்லரசாகவும் நல்லரசாகவும் மாறுவதற்கு இளையசக்தி சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். அதற்குச்சரியான வழிகாட்டுதல் வேண்டும். அதைத்தான் நமது வீரத்துறவி விவேகானந்தர் 100 இளைஞர்களைத்

வாழ்க்கைப் பாதை (life path)

வாழ்க்கைப் பாதை (life path) இதற்கு முன் தொடரில் உன்னுள் உன்னைத் தேடு என்ற சுய அடையாளத்தைப் பற்றிய தொடரைப் பார்த்தோம். மற்றும் நாம் நம்முடைய சுய அடையாளத்தைத் தேடுவதற்கு உண்டான கருவிகளாக நம் உடலில் உள்ள எந்திரங்களின் செயல்பாட்டையும் அவற்றின் அடையாளமும்

மழைக் காலத்தில் பத்தியக் கஞ்சி

மழைக் காலத்தில் பத்தியக் கஞ்சி (Pathiya kanji during rainy season) ஆயுர்வேதத்தில் சிகிச்சை இரண்டு பிரிவாகப் பிரித்து வைத்துள்ளனர்.ஒன்று மனிதனின் ஆரோக்கிய நிலையைப் பாதுகாத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவது; மற்றொன்று நோய் பிடித்தவர்களை நோய்களின் பிடியிலிருந்து மீட்டு எடுப்பது.பத்தியக் கஞ்சி இந்த இரண்டு நிலைகளிலும்

சுட்டால்தான் தெரியும் சூடு

சுட்டால்தான் தெரியும் சூடு பட்டால்தான் தெரியும் பாடுவாயால் வடை சுடுவோர் கூற்றல்ல இது; அனுபவம் வாய்ந்த அக்கறை நிறைந்தவர்களின் கூற்று. எதையும் அனுபவித்துப் பார்க்கிற போது தான் அதன் உண்மைத் தன்மையைக் கற்று உணர முடிகிறது. விளக்கைத் தொடாதே, அடுப்பில் இருந்து இறக்கியப் பாத்திரத்தைத்

Artificial Intelligence செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவு Artificial Intelligenceபல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவியலின் (Artificial Intelligence) முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள் தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.  குறள் 396 இந்த குறளின் விளக்கம் அனைவரும் அறிந்ததே. தோண்டத் தோண்டஊற்றுநீர் கிடைப்பது போலத்தொடர்ந்து கற்க கற்க அறிவு

மண் குளியல்(MUD BATH)

மண் மண் என்பது இயற்கையாலான மணியுருவான பொருளாகும்.மண் பஞ்சமகா பூதத்தில் ஒன்றாகும்.அதாவது ஐம்புலன்களில் ஐந்து வகையாக உணர்வது பஞ்சமகாபூதம் என்று கூறப்படுகின்றது. “பார்த்திவ’மகாபூதம் என்று ஆயுர்வேதத்தில்கூறப்பட்டிருக்கின்றது. பார்த்திவஅல்லது மண்சக்தி நம் உடலில் முக்கியமான பங்கு வகிக்கிறது. மண்ணுக்கு வடிவம் மாற்றவும் உருவாக்கவும் சக்தி

நடப்பேற்றம்(updation) கொள்ளுதல்

நடப்பேற்றம் (updation) கொள்ளுதல்   மாறிவரும் சமூக அமைப்பில், வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில், முன்னேற்றம் கண்டுவரும் அறிவியல் வளர்ச்சியில் நாளும், நாளும் புதுமைகள் பூத்து வருகின்றன. இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற போக்கு ஒவ்வொரு துறையின் வளர்ச்சியிலும் உண்மையாகி வருகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல

அம்மா(AMMA)

AMMA அம்மா காஃபி குடித்த டம்ளரை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டஎன் மனைவி, நகராமல் அப்படியே நின்றாள். என்ன ‘ என்பதுபோல் வைதேகியை ஏறெடுத்துப் பார்த்தேன். “உங்கப் பையனும் மருமகளும் நாளைக் காலையில ஹனிமூன் முடிஞ்சு சிம்லாவிலேர்ந்து திரும்பி வரõங்க…’ “சரி. அதுக்கென்ன இப்போ ?’ “அவங்க தங்க ரூம் வேண்டாமா.. அந்த  ரூம்லதான உங்க