‘காரணம் இன்றி காரியம் இல்லை‘ என்பது வெறும் புதுமொழி அல்ல; அது நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவம். எந்த ஒரு நிகழ்வும் ஒரு காரணம் இன்றித் தானாக நடப்பதில்லை. ஒவ்வொரு விளைவிற்கும் ஒரு காரணம் உண்டு. மழை
இன்றைய நவீன உலகம், தொழில்நுட்ப வளர்ச்சியிலும், பொருள்சார் முன்னேற்றத்திலும் உச்சம் தொட்டிருந்தாலும், அமைதி, சமாதானம், ஒழுக்கம் மற்றும் மனிதம் ஆகியவற்றில் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றது அபூர்வமான, சந்தோஷம் நிறைந்த, நிம்மதியான, மகிழ்ச்சியான
மனித ஆன்மா – உயிர்சக்தி என்பது ஆயிரம் ஆண்டுகளாக மனித குலத்தின் சிந்தனைக்கு எரிபொருளாக இருந்தது. ஆன்மா என்றால் என்ன? உயிர்சக்தி எங்கிருந்து வருகிறது? அது மரணத்திற்குப் பின் என்ன ஆகிறது? என்ற கேள்விகள் பண்டைய நாகரிகங்களிலிருந்து இன்றைய அறிவியலாளர்கள்வரை அனைவரையும்
வாழ்க்கைப் பாதை (life path) இதற்கு முன் தொடரில் உன்னுள் உன்னைத் தேடு என்ற சுய அடையாளத்தைப் பற்றிய தொடரைப் பார்த்தோம். மற்றும் நாம் நம்முடைய சுய அடையாளத்தைத் தேடுவதற்கு உண்டான கருவிகளாக நம் உடலில் உள்ள எந்திரங்களின் செயல்பாட்டையும் அவற்றின் அடையாளமும்