“தமிழ் வாழ்க” என்ற முழக்கத்தை அரசு அலுவலகத்தின் மின்பலகையில் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைய சூழலில் தமிழ்நாட்டிலேயே தமிழ்மொழியின் நிலை குறித்து நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. சென்னை மாநகரத்தின் பேருந்து நிறுத்தங்களில் உள்ள ஆங்கில விளம்பரப் பலகைகளின் குறுக்கே, எளிய அழிக்க