ஆகாரமும் ஆயுர்வேதமும் பிரிக்க முடியாத இருபெரும் சக்திகளாகும். “ஆகாரம் என்பது மருந்தாகும், தவறான ஆகாரம்தான் நோயின் மூல காரணமாகும்” என்பது ஆயுர்வேதத்தின் அடிப்படைக் கருத்து. ஆயுர்வேதம் என்பது ‘ஆயுள்’ மற்றும் ‘வேதம்’ என்ற இரண்டு சமஸ்கிருத சொற்களின் இணைப்பு. இது