பெற்றோரின் பங்கு

Home/Tag:பெற்றோரின் பங்கு
ஒவ்வொருவரும் ஓர் உதாரணம்

ஒவ்வொருவரும் ஓர் உதாரணம்

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால், தங்கள் வாழ்க்கையின் மூலம் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த பல “உதாரண புருஷர்களை” நாம் காணலாம். இராமாயணக் கதாநாயகன் ஸ்ரீ ராமர் முதல், நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி வரை, அவர்கள் வாழ்ந்த விதம், பின்பற்றிய

குழந்தைகளின் இயல்பறிந்து கற்பித்தல்

இயல்பறிந்து கற்றுக் கொடுங்கள்!

இன்றைய வேகமான உலகில், பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற பேராசை இருக்கிறது. 64 கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்களாக தங்கள் பிள்ளைகள் வலம் வர வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். இதன் விளைவாக, குழந்தைகளுக்குக்