“உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்” என்ற கவிஞரின் வரிகள், தன்னை அறிதல் (Self-awareness) என்பதன் ஆழமான முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. தன்னை அறிதல் என்பது, ஒருவர் தன்னுடைய பலம் மற்றும் பலவீனங்களைப் பற்றி அறிந்துகொள்வது; தனது எண்ணங்கள்
அறிவுக்கும் உணர்ச்சிக்கும் இடையே நாள்தோறும் நடைபெறும் போராட்டமே மனித வாழ்க்கை. அறிவையும், உணர்ச்சியையும் சரிவிகிதத்தில் கலந்து உழைக்கும்போது, வெற்றி நம் வசமாகிறது. இந்த இரண்டில் எது ஒன்று ஆதிக்கம் செலுத்தினாலும், அது தோல்விக்கே வழிவகுக்கும். குறிப்பாக, உணர்ச்சிகளின் பிடியில் சிக்கும்போது,