கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, உலகப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒன்றோடொன்று பிணைந்துள்ளது. வேலை, தொழில், மற்றும் வர்த்தகம் எனப் பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ள நிலையில், மக்கள் பல்வேறு நாடுகளுக்குப் பயணிப்பது அதிகரித்துள்ளது. புதிய வேலைகள், புதிய தொழில்கள் என
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், மற்றும் தனியார்மயமாக்கல் கொள்கைகளால், உலகப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒன்றோடொன்று பிணைந்துள்ளது. இந்த உலகளாவிய வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்குவது கடல்வழிப் போக்குவரத்து. உலக வர்த்தகத்தில் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை வணிகக் கப்பல்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. இதன்