நமது உடல் எனும் இயந்திரத்தின் மிக முக்கியமான உறுப்பு இதயம். அதன் துடிப்பு நின்றால், நம் வாழ்க்கையும் நின்றுவிடும். இன்றைய வேகமான மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில், இதய நோய்களின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால், சில
“உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்” என்ற கவிஞரின் வரிகள், தன்னை அறிதல் (Self-awareness) என்பதன் ஆழமான முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன. தன்னை அறிதல் என்பது, ஒருவர் தன்னுடைய பலம் மற்றும் பலவீனங்களைப் பற்றி அறிந்துகொள்வது; தனது எண்ணங்கள்
அறிவுக்கும் உணர்ச்சிக்கும் இடையே நாள்தோறும் நடைபெறும் போராட்டமே மனித வாழ்க்கை. அறிவையும், உணர்ச்சியையும் சரிவிகிதத்தில் கலந்து உழைக்கும்போது, வெற்றி நம் வசமாகிறது. இந்த இரண்டில் எது ஒன்று ஆதிக்கம் செலுத்தினாலும், அது தோல்விக்கே வழிவகுக்கும். குறிப்பாக, உணர்ச்சிகளின் பிடியில் சிக்கும்போது,
இன்றைய நவீன உலகில், பள்ளி செல்லும் பிள்ளைகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். கல்வி, மன அழுத்தம், சமூகத் தொடர்பு, உடல் நலம் மற்றும் இணையம் சார்ந்த பள்ளிப் பிள்ளைகள் பிரச்சனைகள் எனப் பல பரிமாணங்களில் அவர்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது.