“இது என்ன பெரிய சிதம்பர ரகசியமா?” என்ற சொற்றொடரை நாம் அன்றாட வாழ்வில் சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம். எளிதில் புரிந்துகொள்ள முடியாத அல்லது மறைக்கப்படும் ஒரு விஷயத்தைக் குறிப்பிடுவதற்கு இந்த சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், உண்மையில் அந்த சிதம்பர ரகசியம் என்பது
இன்றைய நவீன உலகம், தொழில்நுட்ப வளர்ச்சியிலும், பொருள்சார் முன்னேற்றத்திலும் உச்சம் தொட்டிருந்தாலும், அமைதி, சமாதானம், ஒழுக்கம் மற்றும் மனிதம் ஆகியவற்றில் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றது அபூர்வமான, சந்தோஷம் நிறைந்த, நிம்மதியான, மகிழ்ச்சியான
வாழ்க்கைப் பாதை (life path) இதற்கு முன் தொடரில் உன்னுள் உன்னைத் தேடு என்ற சுய அடையாளத்தைப் பற்றிய தொடரைப் பார்த்தோம். மற்றும் நாம் நம்முடைய சுய அடையாளத்தைத் தேடுவதற்கு உண்டான கருவிகளாக நம் உடலில் உள்ள எந்திரங்களின் செயல்பாட்டையும் அவற்றின் அடையாளமும்